Friday, July 9, 2010

ஈழத்தமிழன்..........


என் பாட்டன் நிலத்தை தோண்டினான்
தங்கம் கிடைத்தது!

என் அப்பன் தோண்டினான்
தண்ணீர் வந்தது!

நான் நிலத்தை தோண்டினேன்
கன்னிவெடி பரிசாக கிடைத்தது!

(உயிர்பிழைத்திருந்தால்........)
என் மகன் நிலத்தை தோண்டினால்
வெறும் மனித மண்டையோடுகள் கிடைக்கும்!

No comments:

Post a Comment